மேலும் இந்நிகழ்ச்சிக்கு உபயதாரர்கள் கோயம்புத்தூர் திரு தசரதராமன், ஓலைசப்பரம் வழங்கியுள்ளார். மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் டி. ஆறாமுத ஐயங்கார் சுவாமிகள் குடும்பத்தினர், எம்.எஸ். நாடார் பிரஸ், கும்பகோணம் ஸ்ரீராம் சைக்கிள் ட்ரேடர்ஸ், கும்பகோணம் திரு. ரங்கநாதன் மற்றும் பெருமாள் சாமி குடும்பத்தினர் இன்றைய நிகழ்ச்சிக்கு உபயம் வழங்கியுள்ளனர். தொடர்ந்து ராஜேந்திரன், அருண்குமார், திருக்கோவில் பட்டார் சௌந்தர்ராஜன், மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் கவரை தெருவாசிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
சங்கீதாவை விஜய் பலமுறை அடித்துள்ளார் - குண்டை போட்ட பிரபல பாடகி