அப்போழுது மலையில் இருந்து தவறி விழுந்ததில் முருகேசன் இறந்தாராம். இது குறித்த தகவல் தெரியவந்ததை அடுத்து சிவகிரி போலீசார் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று முருகேசனின் உடலை மீட்டனர். புளியங்குடி டிஎஸ்பி வெங்கடேசன், காவல் ஆய்வாளர் கண்மணி, சிவகிரி வனச்சரகர் செங்கோட்டையன், வனவர் ஜெபித்தர்சிங் ஜாக்சன் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
மாணவி கொலை.. கனிமொழியை முற்றுகையிட்ட கிராம மக்கள்