வரத்து குறைந்தபோதும் பூக்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாளை புத்தாண்டு பண்டிகை முன்னிட்டு இன்று மல்லிகைப் பூவின் விலை ரூ. 3000 விற்பனையானது. இதனால் அப்பகுதி விவசாயிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?