இதையடுத்து தனி அறையில் கட்சி நிர்வாகிகளிடம் தனித்தனியாக அழைத்து கருத்துகளைக் கேட்டறிந்தார். கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தென்காசி வடக்கு மாவட்டச் செயலர் ராஜா எம்.எல்.ஏ., தொகுதி பொறுப்பாளர்கள் தனுஷ் எம். குமார், பி.எம். ராமஜெயம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ச. தங்கவேலு, யு.எஸ்.டி. சீனிவாசன், பரமகுரு, மாநில மருத்துவரணி துணைச் செயலர் செண்பகவிநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்