இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. ஊரை ஒட்டிய பகுதிக்குள் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். அதிகாலையில் இந்தப் பகுதி வழியாகத்தான் விவசாய பணிகளுக்கும், அணைக்கட்டு கால்வாயில் குளிப்பதற்கும், நடைபயிற்சிக்கும் ஏராளாமானவர்கள் சென்று வரும் நிலையில் தற்போது சிறுத்தை புலி நடமாட்டம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இண்டிகோ விமான சேவைகள் சீரமைப்பு: 1,500 விமானங்கள் இயக்கம்