இதனால் திடீரென்று குளிர்ந்த காற்று வீசியதால் கொட்டித் தீர்த்தது கனமழை. இதனால் அப்பகுதியில், பருத்தி, பாசிப்பயறு, எலுமிச்சை, நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு போதிய மழை பெய்ததால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவிலில் கால்பந்து போட்டியை எம்எல்ஏ துவைக்க வைத்தார்