இதில் மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், மாமன்ற உறுப்பினர்கள், நகராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் தாமஸ் நகர், சங்குபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்விளக்குகளை அமைக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து பல்வேறு அடிப்படை தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் நகராட்சி துணைத்தலைவர், நகராட்சி கவுன்சிலர்கள், நகராட்சி பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.