இப்பயிற்சியானது தமிழக பள்ளிகல்வித் துறையினால் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள சங்கரன்கோவில் காந்திநகர் கராத்தே அகாடமியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரால் பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியில் ஏராளமான மாணவிகள் அதிக ஈடுபாட்டு பங்கெடுத்துக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.