ஆனால் கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் காரணமாக, அங்கிருந்து இருந்து குற்றாலத்திற்கு கொண்டுவரப்படும் பழங்கள் புளியரை சுகாதாரத்துறை சோதனைச் சாவடியில் சோதனை செய்த பின்பே அங்கிருந்து வரக்கூடிய பழங்கள் வாகனங்களிலும் அனுமதிக்கப்படுகின்றன.
இதனால் புளியரை சுங்கச்சாவடியில் தீவிரமாக சோதனைகளை ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.