பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் யூ. பாலசுப்பிரமணியன், பல்கலைக்கழக கல்லூரிகளின் இயக்குநர் ஏ. வெளியப்பன் ஆகியோர் பங்கேற்று, பட்டங்கள் வழங்கிப் பேசுகின்றனர். இதில், சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் ஈ. ராஜா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஜி. கருப்பசாமி, பேராசிரியர்கள் செய்து வருகின்றனர்.
தவெக நிர்வாகி மீண்டும் மாமூல் வேட்டை.. நயினார் நாகேந்திரன் கண்டனம்