அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் சேர்ந்த யுவராஜ் (36) ஓட்டிய வந்த லாரி மாட்டு வண்டியில் மோதியதாம். இதில், காயமடைந்த மாரியப்பன் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவ்விபத்தில் ஒரு மாடு இறந்தது. மற்றொரு மாடு பலத்த காயமடைந்தது. இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
'முதலமைச்சருக்கு சட்னியா?.. சாம்பாரா?'.. அண்ணாமலை விமர்சனம்