தென்காசி: சங்கரநாராயண சுவாமி கோவிலில் சித்திரை தேரோட்டம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் கடந்த 1ம் தேதி காலையில் சித்திரை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனை காலை மாலையில் நடைபெற்றது. 

இதையொட்டி, அதிகாலை 5.30 மணிக்கு மேல் சுவாமி- அம்பாள் தனித்தனித் தேர்களில் எழுந்தருளுகின்றனர். காலை 7 மணிக்கு மேல் ஸ்ரீ விநாயகர், சுப்பிரமணியர் ரதவீதியுலாவும். இன்று 9ம் நாள் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று காலையில் திருத்தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி