திருவேங்கடத்தில் ஆட்டு சந்தை வியாபாரம் மந்தம்

தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் இன்று (ஜூன் 15) ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு ஆடு வியாபாரம் நடைபெற்றது. இந்த சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகளும் வியாபாரிகளும் ஆடு வாங்கவும், விற்கவும் ஆர்வமுடன் வந்தனர். 

இந்த நிலையில் இன்று 100க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையாகி இதில் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இன்று (ஜூன் 15) ஒரு ஆட்டின் விலை ரூ. 5,000 முதல் ரூ. 12,000 வரை விற்பனை செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி