இதில் ஆத்திரம் அடைந்த ராபின், இனிகோநகர் கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்த ஜேசுராஜுக்குச் சொந்தமான படகை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தாராம். இதில் படகின் இன்ஜின், வலைகள் உள்ளிட்ட ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் ஆனது. இதுகுறித்து ஜேசுராஜ் தென்பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப் பதிந்து ராபினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி