இக்கும்பாபிஷேகவிழாவில் டாக்டர்கள் தர்மராஜ், குணசேகரன், ராஜசேகரன், அரிச்சந்திரராஜா, அழகேசன், கோதண்டராமன், சுந்தரம், மகேஸ்வரி, நிகிலா, முன்னாள் தென்காசிதெற்கு மாவட்ட திமுகசெயலாளர் வக்கீல் பொ. சிவபத்மநாதன், முன்னாள் எம்.பி. கே.ஆர்.பி. பிரபாகரன் மற்றும் சுற்றுவட்டாரபகுதிகளைச் சேர்ந்த ஏராளமானபக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை இந்துசமயஅறநிலையத்துறை செயலாலுவலர் பொன்னி, ஆய்வாளர் சேதுராமன், கணக்கர் பொன்னையா, ரவிபட்டாச்சாரியார் மற்றும் ஸ்ரீராம்பஜனைமண்டலியினர், ஸ்ரீசாம்ராஜ்யலட்சுமிநரசிம்மபீடத்தினர், பக்தர்கள், உபயதாரர்கள் செய்திருந்தனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு