தென்காசி வடக்கு மாவட்டம் மாரியப்பன் தலைமையில் கொடியேற்றி வைக்கப்பட்டது. அதை சிவகிரி காவல்துறை அதிகாரிகளால் சிறிது நேரம் கழித்து அகற்றப்பட்டது. பின்பு சிவகிரியில் தேவர் சிலை அருகில் மதுரை மெயின் ரோட்டில் தமிழக வெற்றிக் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்