இவர்களுக்கு சேமநல நிதி வழங்கும் நிகழ்ச்சி தென்காசி மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி ஆர் ஸ்ரீனிவாசன் காவலர் சேமநலநிதி உதவித்தொகையை வழங்கினார்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி