தென்காசி: மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொண்டலூர் அரசு துவக்கப் பள்ளியில் பயிலும் மாணவச் செல்வங்களை நேற்று (ஜூலை 5) காவல் நிலையம் அழைத்து காவல் துறையின் பணிகள் குறித்து எடுத்துரைத்து, மாணவர்கள் யாரும் தீய வழியில் செல்லக்கூடாது. மேலும் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும், போதைப் பொருள்களுக்கு யாரும் அடிமையாகக்கூடாது, அவசர காலங்களில் 100, 101, 108, 181, 1098 போன்ற உதவி எண்களை தயங்காமல் எவ்வாறு அழைக்க வேண்டும் என்பது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி