இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரையும் அமர்சேவா சங்கத்தின் முதன்மை கணக்காளர் ராஜேஸ்வரன் வரவேற்று பேசினார், அமர் பவுண்டேஷன் நிர்வாகி சண்முகம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தின் தலைவர் தலைவர் எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் செயலர் எஸ். சங்கரராமன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். அதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குற்றாலம் ரோட்டரி கிளப் சார்பினரால் அமர்சேவா சங்க வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியின் முடிவில் சண்முகம் நன்றி கூறினார்.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவிலில் கால்பந்து போட்டியை எம்எல்ஏ துவைக்க வைத்தார்