போட்டிகளை குற்றப்பிரிவு புலனாய்வுத் துறை தலைமை காவலர் ஸ்ரீதர் கொடியசைத்து துவக்கி வைத்தார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஸ்ரீ சுப்ரமண்யா சாரிடபுள் ட்ரஸ்ட் ஆய்க்குடி நிறுவனர் லட்சுமி ராமகிருஷ்ணன், நந்தினி ராமன் பரிசு பொருட்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கினர். ரெட்ரோஸ் இளைஞர் மன்ற செயலாளர் நம்பிராஜன் நன்றி கூறினார்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?