வாக்குப்பதிவு இயந்திரங்கள் எந்த நிலையில், அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் சரியாக உள்ளதா என்பது குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
இன்று மாலைக்குள் முடிவை தெரிவிக்க காங்கிரசுக்கு கெடு.. திமுக அதிரடி