தென்காசி: அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங் கில் இந்திய முன்னாள் இராணுவ வீரர்களின் கொடி நாள் வசூல் நிதி ஆண்டிற்கு ரூ.5 லட்சத்திற்கு மேல் வசூல் செய்த அரசு அலுவலர்களுக்கு மேதகு தமிழ்நாடு ஆளுநரால் வழங்கப்பட்ட பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (செப்.,30) நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தலைமை தாங்கி இந்திய முன்னாள் இராணுவ வீரர்களின் கொடிநாள் வசூல் நிதி ஆண்டிற்கு ரூ.5 லட்சத் திற்கு மேல் வசூல் செய்த அரசு அலுவலர்களுக்கு மேதகு தமிழ்நாடு ஆளுநரால் வழங்கப்பட்ட பாராட்டு சான்றிழ் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் அரசுத்துறை அலுவலர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி