வருகிற ஆகஸ்ட் 28ஆம் தேதி திருக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் திருக்கோவிலின் திருப்பணிகளை முழுமையாக முடிக்காமல் கும்பாபிஷேகத்திற்கு தேதி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அதுவும் தேய்பிறை நாளில் வைத்திருப்பது மன வருத்தத்தை அளித்துள்ளதாகவும் இதனால் தமிழக அரசு வீண் பிடிவாதம் பிடிக்காமல் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வானதி சீனிவாசன் கேட்டுக் கொண்டார்.
தனது சிலையை திறந்து வைத்தார் கால்பந்து வீரர் மெஸ்ஸி