தென்காசி மாவட்டம், கடையம் இராமநதி அணையில் இன்று (09. 07. 2024) மீன் விரலிகள் இருப்பு செய்தலுக்காக மீன் விரலிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் துறை சார்ந்த அரசு அதிகாரிகளுடன் சென்று இராமநதி அணையில் விட்டார்.