இதில் அவர், கழுகுமலை அருகே உள்ள நாயக்கர்பட்டி மாடசாமி மகன் காளிதாஸ் (33) என்பது தெரிய வந்தது. திருமணமாகாத இவர், டவர் லைன் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததுள்ளார். இறந்து சுமார் 4 நாட்களுக்கு மேல் ஆனதால் உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவரது உடலை பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து கழுகுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்