போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தங்கச் சங்கிலியை தவறவிட்டது மேலகடையநல்லூர் கன்னிப்பாண்டியன் மனைவி கவிதா என தெரியவந்தது. இதையடுத்து, கடையநல்லூர் காவல் ஆய்வாளர் ஆடிவேல் முன்னிலையில் கவிதாவிடம், கோமதி தங்கச் சங்கிலியை ஒப்படைத்தார். இதையடுத்து கோமதியைப் போலீசார் பாராட்டினர்.
நேபாளத்தில் நிலநடுக்கம் மற்றும் பெருவெள்ளம்: 157 பேர் பலி