போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தங்கச் சங்கிலியை தவறவிட்டது மேலகடையநல்லூர் கன்னிப்பாண்டியன் மனைவி கவிதா என தெரியவந்தது. இதையடுத்து, கடையநல்லூர் காவல் ஆய்வாளர் ஆடிவேல் முன்னிலையில் கவிதாவிடம், கோமதி தங்கச் சங்கிலியை ஒப்படைத்தார். இதையடுத்து கோமதியைப் போலீசார் பாராட்டினர்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது