அரசு நிர்ணயித்த நேரங்களில் வாகனங்களை இயக்காமல் நேரம் காலம் தெரியாமல் கனிமவள வாகனங்களை இயக்குவதால் அதிகம் விபத்துகளும் நடக்கின்றன. உடனே தென்காசி மாவட்ட நிர்வாகம், செங்கோட்டை காவல்துறை இத்தகைய வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
5 கிலோ சிலிண்டர் விலை ஒரே நாளில் ரூ.261 உயர்வு!