அதில், உரிமம் இன்றி பட்டாசுகள் தயாரிப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆலைக்கு 'சீல்' வைக்கப்பட்டது. மேலும் அங்குள்ள வெடிமருந்துகளையும் பட்டாசுகளையும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் முயற்சியில் தீயணைப்புத் துறையினரும் வருவாய்த் துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளை தென்காசி வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா ஆய்வு செய்தார்.
தேர்தல் முடிவு வெளியான பின் விஜய் எடுக்கப்போகும் முக்கிய முடிவுகள்