அப்போது, சுரண்டையிலிருந்து செங்கோட்டை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து அவரது பைக் மீது மோதியதாம். இதில், கீழே தவறி விழுந்து பேருந்தின் பின்பக்க டயரில் சிக்கிய சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.இலத்தூா் போலீஸாா், சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து பேருந்து ஓட்டுநர் செங்கோட்டை மேலூர் பம்ப் ஹவுஸ் சாலையை சேர்ந்த மு. காதர் ஹூசைனிடம் விசாரித்து வருகின்றனர்.
அஜித் பிறந்தநாளையொட்டி 'பில்லா' திரைப்படம் ரீ-ரிலீஸ்