இதற்கு தலைமைக் காவலர்கள் முத்துராஜ், சங்கர், காளிராஜ் ஆகியோரும் உறுதுணையாக செயல்பட்டு கட்டடம் புதுப்பொலிவு பெற வழிவகுத்தனர். காவல்துறையினரின் இந்தப் பணியை பெற்றோர்கள் பாராட்டினர். சீரமைக்கப்பட்ட கட்டடத்தின் திறப்பு விழா திங்கள்கிழமை (மார்ச் 24) நடைபெறுகிறது. இதில் நகரமன்றத் தலைவர் ஹபீபுர் ரஹ்மான், ஆணையர் ரவிச்சந்திரன், கடையநல்லூர் காவல் ஆய்வாளர் ஆடிவேல், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பர்கத் சுல்தானா, மற்றும் நன்கொடையாளர்கள் முகமது ஜாவித், பீரப்பா, சமூக ஆர்வலர் சகிலாபானு சுலைமான், தினசரி சந்தை வியாபாரிகள் சங்கத் தலைவர் அலங்கார் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
மகளிர் இடஒதுக்கீடு: 3 மசோதாக்கள் மீது நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு