இதுகுறித்து அப்பகுதிப்பது மக்கள் அதிகாரிடம் பல முறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதியில் பொதுமக்கள் உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு இந்த குழியை மூட வேண்டும் என கோரிக்கை வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் குடும்பத்தார் மனசை புண்படுத்தாதீங்க! - போஸ் வெங்கட்