அப்போது எதிரே வந்த லோடு ஆட்டோவை கண்டு தடுமாறி கீழே தவறி விழுந்து படுகாயம் அடைந்த இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.