பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் அதிகமாக விழுந்தாலும் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். நேற்று மாலை முதல் வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது சாரல் மழையும், குளிர்ந்த காற்றும் நிலவியது. சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைவாக இருந்தது.
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம்?