மேலகரம் பேரூர் கழக துணை செயலாளரும், பேரூராட்சி துணைத் தலைவருமான ஜீவானந்தம் வரவேற்புரை ஆற்றினார். தென்காசி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கலை கதிரவன், கழக பேச்சாளர் நெல்லை ரவி, கழக இளம் பேச்சாளர்கள் புவியரசி, பிரித்வி ராணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, வழக்கறிஞர் வேலுச்சாமி பாண்டியன், மாவட்ட பிரதிநிதி கிட்டு என்ற கிருஷ்ணன், பேரூர் கழக செயலாளர் பண்டாரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நடிகை ஹூமா குரேஷி பிறந்தநாள்: சிறப்பு போஸ்டர் வெளியிட்ட 'டாக்ஸிக்' படக்குழு