மேலகடையநல்லூர் பால்பாண்டி, (46), என்பவர் தோட்டத்தில் நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்ததால், கடையநல்லூர் போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர். அவர் அளித்த தகவலின்படி, அவரின் சகோதரர் சந்தன பாண்டி, (40), பண்பொழி கரிசல்குடி குடியிருப்பைச் சேர்ந்த சுபாஷ், (20), செங்கோட்டை மேலூர் ராம்ஜி, (35), ஆகியோரிடம் இருந்த ஒரு நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். கடையநல்லூர் போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
சீனாவில் கத்தோலிக்கர்கள் மீது அரசு கடும் கட்டுப்பாடு