வட்டார அதிபா் போஸ்கோ குணசீலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தோ் பவனி தேவாலயத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் தேவாலயத்தை அடைந்தது. இந்த நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயா் அந்தோணிசாமி தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி, திருவனந்தபுரம் உயா்மறைமாவட்ட இணை ஆயா் கிறிஸ்துதாஸ் ராஜப்பன் தலைமையில் மலையாளத்தில் திருப்பலி ஆகியவை நடைபெற்றது.
விமானக் கட்டண உச்சவரம்பு: சிதம்பரம் வரவேற்பு