இதன் மூலம் கிராமப் பொதுமக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். ஆனால் தற்போது சூரியஒளி மின்உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று இந்த 400 ஏக்கர் வேளாண் நிலப் பரப்பில் உள்ள அனைத்து மரங்களையும் வெட்டி சூரியஒளி மின்உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு முயற்சி செய்து வருகிறது. இந்த மரங்களை வெட்டுவதைத் தடுக்க கோரி மா.கல்லத்திகுளம் ஊர்ப் பொதுமக்கள் அரசு அலுவலரிடம் மனு அளித்தனர்.
நடிகை பிந்து மாதவி தெலுங்கு பட உலகில் ரீஎன்ட்ரி