இத்தகவலறிந்த ஆலங்குளம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலா் விஜயன் தலைமையிலான வீரா்கள், அந்த மானை உயிருடன் மீட்டு வன காவலரிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து அது வனப்பகுதியில் விடப்பட்டது.
தண்ணீரைத் தேடி வந்த மான், கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என வனத்துறையினா் தெரிவித்தனா்.