அவர் யார்? எந்த ஊரைச் சார்ந்தவர்? ரயில் மோதி அவர் இறந்தாரா? அல்லது ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது பற்றி ரயில்வே போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவரது உடலை ரயில்வே போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.