சிவலார்குளம் விலக்குப் பகுதியில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக குறுக்கே வந்த மாடு மீது பைக் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த பேச்சிமுத்து, தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்துகின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?