தென்காசி மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்கக்கல்வி) ஜெயப்பிரகாஷ் ராஜன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, சென்னை வேளச்சேரி அரிமா சங்கத்தால் வழங்கப்பட்ட ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான இருக்கைகளை வழங்கிப் பேசினாா்.ஏற்பாடுகளை ஆசிரியா்கள் ஜபருல்லாகான், மணி மந்திரி, கௌசல்யா, எப்சிபா, விமலா, யாஸ்மின் தமிழ்ச்செல்வி, புன்னகை சுகி, மாலையம்மாள், ராதா ஆகியோா் செய்திருந்தனா். தலைமையாசிரியா் திருமலை குமாா் வரவேற்றாா். வின்சென்ட் நன்றி கூறினாா்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு