இந்நிலையில் இருவருக்கும் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டதில், சுரேஷ் அங்கு கிடந்த கல்லால் கார்த்திகை குமாரை தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக ஊத்துமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரன்வீர் சிங்குடன் நடிக்க ஆசை - நடிகை திரிதா சவுத்ரி