இந்த முகாமை கடையம் யூனியன் சேர்மன் செல்லம்மாள் தொடங்கி வைத்தார். கடையம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பழனி குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு கர்ப்பிணிகளுக்கு முகாம் அட்டை வழங்கினர்.
இதில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.