காயமடைந்த அவரை மீட்டு ஊத்துமலை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டுசென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். ஊத்துமலை போலீசார் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அண்ணா பல்கலை.,யில் 22 பணியிடங்கள்