மேலும், அங்கு செல்லும் வழியில் உள்ள வாய்க்கால் மூடப்படாமல் உள்ளதால் நோயாளிகள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். மேற்கூரையின் கான்கிரீட் துகள்கள் பேரிந்து விழும் நிலையில் உள்ளதால் அருகேயுள்ள அங்கன்வாடி மையத்திற்கு வரும் குழந்தைகளை வெளியே அனுப்பாமல் ஊழியர்கள் பத்திரமாக பார்த்துக் கொள்கின்றனர். இடியும் தருவாயில் உள்ள இந்த துணை சுகாதார நிலையத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடுத்தடுத்து ரத்தாகும் விஜய் பிரசாரம்: தவெக தொண்டர்கள் கடும் அதிர்ச்சி