இந்த நிலையில் அந்த போர்டு கடந்த சில தினங்களாக சேதப்படுத்தப்பட்டு உடைந்து தொங்கும் தருவாயில் கிடக்கிறது, இதனை உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு அதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்