திருநெல்வேலி முன்னாள் எம்.பி.யும், கோயில் தலைமை நிர்வாகியுமான எஸ்.எஸ். ராமசுப்பு தலைமை வகித்து, கும்பாபிஷேகத்திற்கு கால்கோள் நாட்டினார். தொடர்ந்து முத்தாரம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பூனையை 12வது மாடியில் இருந்து தள்ளி கொன்ற கொடூர நபர்