இந்த உணவுத் திருவிழாவில் தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 வட்டாரங்களிலும் வெற்றி பெற்றவர்கள் கலந்து கொண்டனர். 650-க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்கள் இந்த உணவுத் திருவிழாவில் காட்சிபடுத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அரசு ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் குளிர் தொடரும்: அதிகாலை பனிப்பொழிவு