'கண்டிப்பாக எடுக்கிறோம். ஆனால், ஆவணப்படத்தைப் பார்க்க நீங்கள் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு வருவேன் என்று உறுதியளிக்க வேண்டும்“ என கோரியுள்ளார். கோவையில் வழிதவறிய குட்டி யானை, மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில் மீண்டும் தாயிடம் சேர்க்கப்பட்டது. அன்பு பொழியும் தாயின் அரவணைப்பில் குட்டி யானை துயில் கொள்ளும் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதிகள் பரபரப்பு கருத்து