விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தேர் தேரோட்டம் கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற நிலையில், நிறைவு நாளான புதன்கிழமை நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளி, உத்திர வீதிகளில் வலம் வந்து சேவை சாதித்தார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?